டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்தது!!
டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், டீசல் விலை நிர்ணயம், இன்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
இருப்பினும், டீசல் உற்பத்தி செலவுக்கும், சில்லறை விற்பனை விலைக்கும் இடையிலான வேறுபாடு நீங்கும்வரை, மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் வீதம் டீசல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது.

தேர்தல் முடிந்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், நேற்று டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு மெட்ரோ நகரிலும் விலை உயர்வில் வேறுபாடு காணப்பட்டது.
அதன்படி சென்னையில், டீசல் விலை லிட்டருக்கு 71 காசுகள் உயர்ந்தது. அதாவது விலை ரூ.60.50-ல் இருந்து ரூ.61.21 ஆக உயர்ந்தது.
டெல்லியில், ரூ.56.71 ஆக இருந்த டீசல் விலை, 57 காசுகள் உயர்ந்து, ரூ.57.28 ஆகவும், கொல்கத்தாவில், ரூ.61.38 ஆக இருந்த டீசல் விலை, 59 காசுகள் உயர்ந்து, ரூ.61.97 ஆகவும் உயர்ந்தது.
மும்பையில், ரூ.65.21 ஆக இருந்த டீசல் விலை, 63 காசுகள் உயர்ந்து, ரூ.65.84 ஆனது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications