22ம் தேதி குவைத்தில் மக்கள் பேச்சரங்கம்
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் 'உங்கள் பேச்சு... மவுனத்தை விட அழகானது' என்னும் நிகழ்ச்சி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.
குவைத் நாட்டின் 52வது தேசிய மற்றும் 22வது விடுதலை தினங்களை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic), 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு தொடர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து "உங்கள் பேச்சு... மவுனத்தை விட அழகானது!" என்ற கருப்பொருளில் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை எடுத்துரைக்கும் "மக்கள் பேச்சரங்கம்" என்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வரும் 22ம் தேதி இரவு 7:00 மணி முதல் இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் நடைபெறும்.
பேச்சரங்க விவரம் வருமாறு,
தலைப்பு: மாமறை வழங்கிய மாநபி (ஸல்)...! என் பார்வையில்...!!
பங்கேற்போர்: குவைத் வாழ் தமிழ் மக்கள்
பேச்சரங்க விதிமுறைகள்:
குவைத் வாழ் தமிழ் மொழி பேசும் சமயம், மதம் மற்றும் அமைப்பு வேறுபாடின்றி ஆண், பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு கிடையாது.
பெயர் மற்றும் உள் தலைப்பு போன்றவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே உரையாற்ற அனுமதி வழங்கப்படும்.
5 முதல் 8 நிமிடங்கள் வரை உரையாற்றலாம்.
சிறப்பாக உரையாற்றும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும்.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
முன்பதிவு செய்யுமிடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.
முன்பதிவு செய்ய கடைசி நாள் : 22.02.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆ வரை
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications