குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள்... ஆங்கில மொழி நடையில் வெளியாகிறது!
குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள் புத்தகம் ஆங்கில மொழி நடையில் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை : குழந்தைகளுக்கு நற்பண்பை வளர்க்கும் திருக்குறள் கதைகள் புத்தகத்தை கமலேஷ் சுப்ரமணியம் என்பவர் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது.
குழந்தைகள் வளர்ப்பில் மிகவும் சவாலான விஷயம் அவர்களுக்கு நற்பண்புகளை புகுத்தி வளர்ப்பது. இவை சாத்தியமாகிறது கதை சொல்லிகள் மூலம், புராணங்கள், இதிகாசங்கள், வரலாறுகள், திருக்குறள் என அனைத்தையும் கதை சொல்லிகளாக குழந்தைகள் மனதில் எளிதில் புரிய வைக்க முடியும். தமிழ் மொழியில் இது போன்ற கதை சொல்லிகள் எண்ணிலடங்காமல் கொட்டிக்கிடக்கின்றன. ஆங்கிலத்தை பொருத்தமட்டில் அயல்நாட்டு கதைகளே புத்தகங்களாக கிடைக்கின்றன அவற்றையே குழந்தைகளும் வாங்கிப் படித்து வருகின்றனர்.

Recommended Video
இதில் புதிய முயற்சியாக திருக்குறளை கதைகள் வடிவில் ஆங்கில மொழி நடையில் முயற்சித்துள்ளார் கமலேஷ் சுப்ரமணியன். திருக்குறளைப் போன்ற ஒரு உயர் பண்பை வளர்க்கும் நூல் உலகில் எங்குமே இல்லை. அத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளை கதை வடிவில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை செய்துள்ளார் இவர்.
எமரால்ட் பதிப்பகத்தால் அச்சிடப்பட்டுள்ள இந்த நூலானது தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் தீபா ஹரிஹரன், உலகத் தமிழ் சங்க இயக்குநர் சேகர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன், மூத்த பத்திரிக்கையாளர் திருவேங்கிமலை சரவணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications