வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தமிழக அரசின் குறள் பீட விருது: கருணாநதி தலைமையில் 35 பேர் தேர்வுக் குழு
சென்னை:
"ஞானபீடம் விருது போல, தமிழக அரசின் சார்பில் "குறள் பீடம் விருது வழங்க டிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேர்வுக் குழுவில் 35 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அறிவிப்பை தமிழக சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்டார். அறிவிப்பு வருமாறு:
"தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள் பீடம் (தமிழ் சாகித்திய அகாதமி) பற்றிய அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. 16.1.2000 அன்று நிடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் விழாவில் தல்வர் கருணாநதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்றை ஆளுநிர் உரையில் இவ்வமைப்பைப் பற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியிலுள்ள சாகித்தியக் கழகம் மற்றும் தென் மாநலங்களிலுள்ள சாகித்தியக் கழகங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்தும், இந்திய அளவிலான ஞானபீடம் விருதினைப் போல, தமிழகத்தின் "குறள் பீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்திலும், தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடம் அமைப்புக்கான விதிறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அமைக்கப்படும் பொதுக்குழுவில் 35 பேர் இடம் பெறுகிறார்கள்.
இதில் தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநலையத் துறையின் செயலாளர், நதித்துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநிர், உலகத் தமிழாராய்ச்சி நறுவன இயக்குநிர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், டெல்லி சாகித்திய கழகத்தின் செயலாளர், சுழற்சி றையில் திருச்சூலுள்ள கேரள சாகித்திய கழகத்தின் செயலாளர், தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் இயக்குநிர், அதன் உதவி இயக்குநிர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாவர்.
மேலும், பல்வேறு தமிழறிஞர்கள், இதன் சிறப்பு உறுப்பினர்களாக அமர்த்தம் பெறுகிறார்கள். வெளிநிாட்டுத் தமிழ்ச் சான்றோர் எனும் றையில், எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் னைவர் ஆர்.இ.ஆஷர், னைவர் தாமஸ் மால்டன் ஆகியோரும், வெளிமாநலத் தமிழ்ச் சான்றோர் எனும் றையில் கல்கத்தா சாந்திநகேதன் பல்கலைக்கழகத்தின் னைவர் சுப்பையா, பெங்களூர் க.சண்கசுந்தரம் ஆகியோரும், தமிழக தமிழ்ச் சான்றோர் என்ற றையில், னைவர்கள் ச.வே. சுப்ரமணியம், பொற்கோ, க.ப.அறவாணன், ராதா.தியாகராஜன், எழுத்தாளர் சாவி, சிலம்பொலி செல்லப்பன், பெருங்கவிக்கோ வா..சேதுராமன், கே.செல்லப்பன் ஆகியோரும்;
பதிப்பகங்கள் சார்பில் சா.மெய்யப்பன், இதழ்த் தொடர்பாளர் எனும் றையில் சுஜாதா, பெண் எழுத்தாளர்கள் என்ற றையில் ராஜம் கிருஷ்ணன், அரசு மணிமேகலை, படைப்பிலக்கிய எழுத்தாளர் என்ற றையில் அப்துல் ரகுமான் (கவிதை), மன்னர் மன்னன் (உரைநிடை), கோவி.மணிசேகரன் (புதினம்), சு.சத்திரம் (சிறுகதை), னைவர் .ராமசாமி (நிாடகம்).
குழந்தைக் கவிஞர் என்ற றையில் பூவண்ணன், பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் எனும் றையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் னைவர் கு.இன்னாசி, புதுவை பல்கலைக்கழக னைவர் க.அ.குணசேகரன் ஆகியோரும், துணைத் தலைவராக னைவர் தமிழண்ணல் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.
இந்த அமைப்பிற்குத் தமிழக தல்வரும், "ஐந்தமிழறிஞருமான கருணாநதி தலைமைப் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்க் குடிமகன் அறிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications