தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழக அரசிடம் போதுமான அரிசி கையிருப்பு: முதல்வர்
சென்னை:
அரசிடம் அரிசி கையிருப்பு தேவையான அளவு உள்ளது. 10 லட்சத்து 46 ஆயிரம் டன் அரிசி தற்போது கையிருப்பு உள்ளது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர்கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாயன்று கேள்வி நேரத்தில் இதுதொடர்பாக அமைச்சர் அளித்த தகவல்கள்:
உணவுத் துறையிடம் தற்போது 10.46 லட்சம் அரிசி கையிருப்பு உள்ளது. மேலும் மாதம் தோறும் 1.36 லட்சம் டன் அரிசி, மத்திய தொகுப்பில் இருந்துமத்திய அரசு வழங்குகிறது. எனவே அரிசி கையிருப்பு போதியளவு உள்ளது. அதைப்பற்றிய கவலைப்பட அவசியம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications