தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழக அரசிடம் போதுமான அரிசி கையிருப்பு: முதல்வர்
சென்னை:
அரசிடம் அரிசி கையிருப்பு தேவையான அளவு உள்ளது. 10 லட்சத்து 46 ஆயிரம் டன் அரிசி தற்போது கையிருப்பு உள்ளது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர்கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாயன்று கேள்வி நேரத்தில் இதுதொடர்பாக அமைச்சர் அளித்த தகவல்கள்:
உணவுத் துறையிடம் தற்போது 10.46 லட்சம் அரிசி கையிருப்பு உள்ளது. மேலும் மாதம் தோறும் 1.36 லட்சம் டன் அரிசி, மத்திய தொகுப்பில் இருந்துமத்திய அரசு வழங்குகிறது. எனவே அரிசி கையிருப்பு போதியளவு உள்ளது. அதைப்பற்றிய கவலைப்பட அவசியம் இல்லை என்றார்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications