சென்னை பெட்ரோல் பங்க்கில் ரூ 2.5 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தாஷாப்பிரகாஷ் ஹோட்டல் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றுபுகுந்து, கேஷியரை மிரட்டி ரூ 5,000 ரொக்கப்பணம், ரூ 2.5 லட்சத்திற்கான வரைவுக் காசோலை மற்றும் கிரெடிட் கார்டுஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பித்துச் சென்று விட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், திங்கள்கிழமை இரவு ஆட்டோவில் வந்த கொள்ளைக் கும்பல்ஒன்று கேஷியரைக் கத்திமுனையில் மிரட்டி கையில் கிடைத்த பணத்துடன் தப்பித்துச் சென்று விட்டது.
நாங்கள் குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications