முதல்வராக ஜெயலலிதாவின் பிறப்பித்த கடைசி ஆணை
சென்னை:
முதல்வர் பதவியிலிருந்து விலகும் முன் ஜெயலலிதா போட்ட கடைசி உத்தரவு குறித்துத்தெரிய வந்துள்ளது.
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு மகளிர் காவல் நிலையங்களைஅதிகப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார்.
அவர் முதல் முறையாக முதல்வர் பொறுப்பில் இருந்தபோது தமிழகம் முழுவதிலும்மகளிர் காவல் நிலையங்களைத் திறந்தார்.
அது தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு நிறுத்தப்பட்டு விட்டது.
இந்த நிலையில் மீண்டும் முதல்வரான பிறகு மகளிர் காவல் நிலையங்களைசீரமைக்கவும், புதிதாக பல காவல் நிலையங்களைத் திறக்கவும் ஜெயலலிதா முடிவுசெய்தார்.
அதன்படி, 126 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களைத் திறக்க, காவல்துறைஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு 50 காவல் நிலையங்களும், அடுத்த ஆண்டு 40நிலையங்களும், மூன்றாவது ஆண்டில் 36 காவல் நிலையங்களையும் திறக்கதிட்டமிடப்பட்டது.
இதற்கு ஆண்டுக்கு ரூ. 16.2 கோடி செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டது.
இதுதவிர மகளிர் காவல் நிலையம் இல்லாத பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்காவல் நிலையங்களை அணுகி தங்களது பிரச்சினைகளைக் கூறுவதற்கு வசதியாகதமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டரைநியமிக்கவும் ஜெயலலிதா முடிவு செய்தார்.
இதன்படி மொத்தமுள்ள 1217 காவல் நிலையங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகாலத்திற்குள் தலா ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு பெண் காவலர்களை நியமிக்கஅரசு முடிவு செய்திருந்தது.
இதுதொடர்பான ஆணைகளை கடைசியாக ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
காவல்துறையினரின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ள ஜெயலலிதா, அவர்கள்தொடர்பான உத்தரவையே கடைசியாக பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications