கொடும்பாவி எரிப்பில் காயமடைந்த அதிமுக பெண் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பிரதமர் வாஜ்பாய் கொடும்பாவி எரிப்பின்போது தீயில் கருகிய அதிமுக பெண் தொண்டர் சிகிச்சை பலனளிக்காமல்இறந்தார்.

தாம்பரம் பகுதியில் பிரதமர் வாஜ்பாயைக் கண்டித்து அதிமுகவினர் 4 நாட்களுக்கு முன்பு கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

அப்போது பெட்ரோல் ஊற்றி தீயைப் பற்ற வைத்தபோது, சில பெண் தொண்டர்கள் மீது தீபரவியது. 10க்கும் மேற்பட்ட பெண்கள்தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ராஜேஸ்வரி என்ற பெண் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இன்னும் 7 பெண்கள் உயிருக்குஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+