யானை தாக்கி தேயிலைத் தோட்ட பெண் ஊழியர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் யானை தாக்கியதில் ஒருபெண் தொழிலாளர் பலியானார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு யானை தேயிலை பறித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணைத்துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எறிந்தது.
இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக்காப்பாற்றுவதற்காக வந்த மேலும் 4 பேரையும் யானை தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம்அடைந்தனர்.
இதன் பின்னர் அந்த யானை காட்டுக்குள் ஓடி விட்டது. காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications