தலித் பஞ்சாயத்து தேர்தல்: அனைத்து கட்சி குழுவை அனுப்ப மார்க்சிஸ்ட் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கம்பம்:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் கிராமங்களுக்கு அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழுவை அனுப்பி,தேர்தல் தொடர்பாக அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சம்பந்தப்பட்ட தலித் கிராம பஞ்சாயத்துக்களில் தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆளுங்கட்சியைச்சேர்ந்தவர்கள் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அனைத்துக் கட்சியையும் சேர்ந்த குழுவைஅனுப்பி சுமூக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடை செய்யும் உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications