ஆடிட்டர் வழக்கில் இன்று ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் வாக்குமூலம்
சென்னை:
சங்கரராமன் வழக்கில் அப்ரூவர் ஆகிவிட்ட ரவி சுப்பிரமணியம், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் அப்ரூவர் ஆகிறார்.இந்த வழக்கில் இன்று அவர் அப்ரூவர் வாக்குமூலம் அளிக்கிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவி சுப்பிரமணியம், போலீஸாரின் கவனிப்பு காரணமாகஅப்ரூவர் ஆக ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அப்ரூவர் வாக்குமூலம் அளித்தார்.
தஞ்சாவூரில் ஆரம்பித்த சங்கரராமன் கொலைக்கான சதித் திட்டத்தை ஆரம்பித்து மடத்துக்கும் பெண்களுக்குமான தொடர்புகள் வரைஏகப்பட்ட விஷயங்களை கொட்டித் தீர்த்துள்ளார். இதையெல்லாம் போலீஸ் சொல்லச் சொல்லி ரவி கூறிய தகவல்கள் என்கிறது சங்கரமடம்.
இந் நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அவர் அப்ரூவர் ஆகி போட்டுக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்காக இன்று அவர் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி அப்ரூவர் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
இதன் மூலம் இந்த இரு வழக்குகளிலும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து ரவி சுப்பிரணியம் விடுவிக்கப்படவுள்ளார். போலீஸ் தரப்பில்முதல் சாட்சியாக அவர் மாறவுள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications