வீட்டிற்கு தாமதமாக வந்த மனைவியின் கை உடைப்பு: கணவரின் வெறித்தனம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: வீட்டிற்கு தாமதமாக வந்த மனைவியின் கையை உடைத்தார் கணவர்.
திருவனந்தபுரம் பேரூர் கடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் கேரள அரசி்ன் ஹெல்ட்ரன் மின்னனு நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கிரிஜாதேவி. திருவனந்தபுரம் வஞ்சியூரில் உள்ள முன்சீப் நீதிமன்றத்தில் ஜூனியர் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையி்ல் அலுவலகம் முடிந்து தாமதமாக கிரிஜா தேவி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மனைவி தாமதமாக வந்தததால் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் கிரிஜாதேவியின் கையை அடித்து உடைத்தார்.
இதுகுறித்து கிரிஜாதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications