அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகிங்-ராசிபுரம் மாணவி தற்கொலை
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜீனியரிங் படித்து வந்து ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ராகிங் கொடுமை காரணமாக தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்து வந்தவர் ஜோதி. இவர் ராசிபுரம் அருகே உள்ள முள்ளிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்.
விடுதியில் தங்கிப் படித்து வந்தார் ஜோதி. இந்த நிலையில் விடுதியில் அவரை மூத்த மாணவிகள் ராகிங் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜோதி ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு வீட்டில்யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸில் ஜோதியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அதில், ராகிங் கொடுமையால்தான் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திலேயே ராகிங் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications