அணு மின் நிலையம் பாதுகாப்பு தொடர்பாக பிரதமரை அணுகவும்-சுப்ரீம் கோர்ட்

பொது நல நோக்கத்திற்கான என்ஜிஓ அமைப்புகள் மற்றும் பொது நலன் மனு அமையம் ஆகியவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதில் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் வாதிடுகையில்,
இந்தியாவில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்த தெளிவான நிலை ஏற்படும் வரை அவற்றை மூட வேண்டும். இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த்தையும் நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதி ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், இதுதொடர்பாக மனுதாரர்கள் பிரதமரைத்தான் அணுக வேண்டும். அல்லது அணு சக்தித் துறையை அணுகி விளக்கம் கேட்க வேண்டும்.
அதேசமயம், ஏதாவது ஒரு தனிப்பட்ட அணு மின் நிலையம் குறித்த கவலை மனுதாரர்களுக்கு இருந்தால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.
மாறாக, நாடு முழுவதும் உள்ள அணு மின் நிலையங்கள் குறித்த விவகாரம் என்றால் பிரதமர் அல்லது அணு சக்தி துறையை அணுகி நிவாரணம் பெறலாம் என்று அறிவுறுத்தினர்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications