தென்காசி பகுதியில் காய்கறி விலை கிடுகிடு: மக்கள் கவலை

சுரண்டை, பாவூர்சத்திரம், விகேபுதூர், கழுநீர்குளம், வெள்ளங்கால், மேலப்பாவூர், கீழப்பாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி என 2 இரண்டு பருவ காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். கார் சாகுபடியின் போது நெல் பயிரிடுவதையும், அதன்பின் பிசான சாகுபடியின் போது உள்ளி, பல்லாரி, தக்காளி, கத்திரிக்காய், வெண்டை, மிளகாய் போன்ற காய்கறிகளை பயிரிடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழையின் போது இப்பகுதி விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். அறுவடை நேரத்தின் போது தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்ததின் விளைவாக நெற்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் நாற்றுகளாக முளைக்க தொடங்கிவிட்டதால் பல விவசாயிகள் பெரும் நஷ்மடைந்தனர். இந்நிலையில் தற்போது காய்கறி பயிரிட்டு அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தக்காளி கிலோ ரூ.40, வெங்காயம் ரூ.40, கத்தரிக்காய் ரூ.40, வெண்டை ரூ.30, பல்லாரி ரூ.30, மல்லி இலை கிலோ ரூ.120 என விற்கப்பட்டு வருவதால் அத்தியாவாசியப் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
மேலும் பால் விலை, பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அரசால் வழங்கப்படும் இலவச பொருட்களை நிறுத்திவிட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியை குறைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications