'தானே' புயல் நிவாரணம் வழங்குவதில் குளறுபடி: கருணாநிதி குற்றச்சாட்டு

கேள்வி : புயல் நிவாரண நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
பதில் : ஆமாம்; கடலூரில் 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவதில், மாவட்ட நிர்வாகத்தின் தெளிவான அறிவிப்பு இல்லாததால், ரூ.5 ஆயிரம் நிவாரணம் பெற வேண்டியவர்களுக்கு, குறைந்த தொகையும், சிலருக்கு நிதியே கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.
பண்ருட்டி வட்டம், புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி, முருகன் என்பவர், "வீடுகளுக்கான நிவாரணத் தொகை வி.ஏ.ஓ. மூலம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் எங்கள் பகுதியில், அரசு அலுவலர் அல்லாத தனி நபர்கள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் பண பட்டுவாடா செய்கின்றனர். அவர்கள், பணம் தந்ததற்கான அத்தாட்சிக்கு வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்குகின்றனர். 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள எங்கள் கிராமத்தில் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டிய பலருக்கு 2500 ரூபாய்தான் தந்திருக்கிறார்கள், சிலருக்கு அத் தொகைக்கூடத் தரப்படவில்லை.
இந்தத் தொகையுடன் தர வேண்டிய அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி மற்றும் சேலை எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அரசு அறிவித்த பயிர் இழப்பீடு தொகையும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவேண்டும்" என்று கூறி இருக்கிறார். இதுபோல பலரும் பத்திரிகையாளர்களிடம் கூறி, ஏடுகளில் செய்தியாக வந்துள்ளது," என்று கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications