பத்மநாபசுவாமி கோவிலின் சி, டி அறைகளைத் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் சி, டி ஆகிய அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்ளை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம் பதம்நாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி கடந்த 20ம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இ மற்றும் எஃப் ஆகிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் சி மற்றும் டி அறைகளைத் திறக்கக் கூடாது என்று கூறி திருவனந்தபுரம் முதன்மை சப்-கோர்ட் அந்த அறைகளுக்கு சீல் வைத்தது. இதையடுத்து அந்த 2 அறைகளைத் திறக்க அனுமதி கோரி மதிப்பீட்டு குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சி மற்றும் டி அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு அனுமதி அளித்தது. மேலும் இனி பத்மநாப சுவாமி கோவில் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று சப்-கோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. மதிப்பீட்டுக் குழு அனுமதியுடன் சி மற்றும் டி அறைகளில் உள்ள பாத்திரங்களை பூஜைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இ மற்றும் எஃப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடியாததால் சி மற்றும் டி அறைகளை என்று திறக்கலாம் என்பது குறித்து மதிப்பீட்டுக் குழு இன்று கூடி முடிவு செய்கிறது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications