பத்மநாபசுவாமி கோவிலின் சி, டி அறைகளைத் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் சி, டி ஆகிய அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்ளை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம் பதம்நாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி கடந்த 20ம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இ மற்றும் எஃப் ஆகிய அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்நிலையில் சி மற்றும் டி அறைகளைத் திறக்கக் கூடாது என்று கூறி திருவனந்தபுரம் முதன்மை சப்-கோர்ட் அந்த அறைகளுக்கு சீல் வைத்தது. இதையடுத்து அந்த 2 அறைகளைத் திறக்க அனுமதி கோரி மதிப்பீட்டு குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சி மற்றும் டி அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிட வேலாயுதன் நாயர் தலைமையிலான குழுவுக்கு அனுமதி அளித்தது. மேலும் இனி பத்மநாப சுவாமி கோவில் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்று சப்-கோர்ட்டுக்கு உத்தரவிட்டுள்ளது. மதிப்பீட்டுக் குழு அனுமதியுடன் சி மற்றும் டி அறைகளில் உள்ள பாத்திரங்களை பூஜைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இ மற்றும் எஃப் அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி முடியாததால் சி மற்றும் டி அறைகளை என்று திறக்கலாம் என்பது குறித்து மதிப்பீட்டுக் குழு இன்று கூடி முடிவு செய்கிறது.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications