பத்மநாபசுவாமி கோவிலின் அடியி்ல் சுரங்கப் பாதையா?-ஆய்வு பணி தொடக்கம்

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது 2 அறைகளில் உள்ள பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி உச்சநீதிமன்றம் நியமித்த மதிப்பீட்டு குழுவால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்மநாபசாமி கோவிலின் அடியில் பல சுரங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பண்டைய காலத்தில் போர்க்காலங்களில் மன்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தப்பி செல்வதற்காகவும், ஆபத்து காலங்களில் பொக்கிஷங்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்குகொண்டு செல்லவும் இந்த சுரங்க பாதைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரகசிய அறையி்ல் பல லட்சம் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதால் பத்மநாபசாமி கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு அடியில் சுரங்கப்பாதை இருந்தால் அந்த வழியாக கொள்ளையர்கள் நுழையலாம் என போலீஸ் கருதுகிறது. இதனால் சுரங்கப்பாதை உள்ளதா என கண்டுபிடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து கேரள நிலவியல் துறை பொறியாளர்கள் சுரங்கப்பாதை இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை தொடங்கியுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications