அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்
லக்னோ: அரசு அதிகாரிகள் மக்கள் பணத்தை குறைந்த அளவில் சுருட்டிக் கொள்ளலாம்.. கொள்ளையர்கள் போல் ஒரேயடியாக அள்ளக் கூடாது என்று "அறிவார்ந்த" அட்வைஸ் ஒன்றை வழங்கியிருக்கிறார் உத்தரப்பிரதேச அமைச்சர் சிவ்பால்யாதவ்.
உத்தரப்பிரதேச முதல்வரான அகிலேஷ்யாதவின் உறவினர்தான் அமைச்சர் சிவ்பால் யாதவ். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய சிவ்பால் யாதவ், கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க..அதுக்கு பலனாக கொஞ்சம் மக்கள் பணத்தை திருடிட்டு போங்க.. கொள்ளைக்காரர்களைப் போல் ஒரேயடியாக கொள்ளையடித்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் கடுமையாக உழைத்து மக்களுக்கு தண்ணீர் கொடுங்கள்.. அப்புறமாக கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவ்பால்யாதவின் இந்தப் பேச்சால் சர்ச்ச்சை வெடித்திருக்கிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கு அமைச்சர் ஒருவரே அனுமதி கொடுப்பதா? என்று பகுஜன் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே தமது பேச்சு, ஊழலைத் தூண்டும் வகையில் அமைந்துவிடவில்ல என்று சிவ்பால்யாதவ் இன்று விளக்கம் அளித்திருக்கிறார். ஊழலை ஒழிக்கவே சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications