இரு மாணவிகள் 18 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள 18 மாடி குடியிருப்பில் இருந்து குதித்து 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சபிபா சந்தனா(15). அவர் கிழக்கு ஜாதவ்பூர் காவல் நிலையம் அருகே உள்ள 18 மாடி சொகுசு குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது தோழி நேஹா பஞ்சரி(15). இருவரும் ஒரே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். அவர்கள் இருவரின் நட்பு அவர்களின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை.
இதனால் அவர்கள் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் நேஹா நேற்று சபிபா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு கடிதம் எதையும் எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தனது கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் சேர்ந்து 36 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 11வது நாளில் இந்த 2 மாணவிகளும் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications