என்னாச்சு காவிரி நீருக்கு? 4 நாட்களாகியும் தமிழகத்துக்கு வரவில்லை!
Subscribe to Oneindia Tamil

கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற 9 டி.எம்.சி. நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2.44 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
கர்நாடகாவோ உடனே நீரை திறக்காமல் 4 நாட்களுக்கு முன்புதான் திறந்துவிட்டது. வழக்கமாக கர்நாடகாவில் திறக்கபப்டும் காவிரி நீர் 48 மணிநேரத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடையும். ஆனால் தற்போது 4 நாட்களாகியும் இன்னமும் பிலிகுண்டுவை காவிரி நீர் வந்து சேரவில்லை.
காவிரியில் மிகக் குறைவான நீரை கர்நாடகா திறந்துவிட்டிருப்பதுடன் காவிரி வரும் பகுதியில் வறண்ட பூமியானது அதிக நீரை உறிஞ்சி விடுவதுதான் இந்த தாமதத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதனால் பிலிகுண்டுவில் அதிகாரிகள் முகாமிட்டு காவிரி நீருக்காக காத்திருக்கின்றனர்.
More From
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications