ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு - மறு ஏலமும் தோல்வியடைகிறது!
Subscribe to Oneindia Tamil

2014-ம் ஆண்டு தொலைதொடர்பு லைசென்ஸ்களைப் புதுப்பித்தல் மற்றும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் விற்கப்படாமல் இருந்த பகுதிகளையும் சேர்த்து மத்திய தொலைதொடர்புதுறை இரண்டாவது ஏலத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த ஒதுக்கீட்டுக்கான ஏலம் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருக்கிறது. இதர்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள். ஆனால் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள சிஸ்டெமா என்ற நிறுவனம் மட்டுமே விண்ணப்பித்துள்ளது. வேறு எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
இதனால் ஸ்பெக்ட்ரம் ஏலம் மீண்டும் பயனில்லாமல் போகப் போகிறது.












Click it and Unblock the Notifications