அடுத்து பதவி இழப்பது பிரதமர் மோடியா? போட்டோ வெளியிட்டு காங்., கடும் எச்சரிக்கை.. பின்னணி என்ன?
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: அண்டை நாடுகளான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் அடுத்து நரேந்திர மோடி தான் பிரதமர் பதவியை இழப்பார் எனும் வகையில் கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா போட்டோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஏறக்குறைய அந்நாடு திவாலாகி விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.












Click it and Unblock the Notifications