கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு இன்று ஆலோசனை
கஜா புயல் சேதம் குறித்து மத்திய ஆய்வுக்குழு இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளது.
சென்னை: கஜா புயல் சேதம் குறித்து மத்திய ஆய்வுக்குழு இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளது.
கஜா புயல் சேதம் குறித்து தமிழகம் வந்திருக்கும் மத்திய ஆய்வுக்குழு ஆய்வு செய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட புயல் பாதித்த மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இன்றோடு மத்தியக்குழுவின் ஆய்வுகள் முடிவடைகிறது. இன்று கடைசி நாளாக நாகை மற்றும் காரைக்காலில் ஆய்வு பணிகளை செய்ய உள்ளது. இந்த ஆய்வு மாலை 4 மணிக்குள் நிறைவடையும்.
இதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு மத்தியக்குழு தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. கஜா புயல் சேதம் குறித்து தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு ஆலோசனை நடத்தும்.
மத்தியக்குழு நாளை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த நிலையில் இன்று நடத்தப்பட உள்ள இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த ஆலோசனையில், கஜா புயல் நிவாரணம் குறித்து மத்தியக்குழுவிடம் தமிழக அரசு ஆலோசனை செய்யும். தமிழக அரசு மத்திய அரசிடம் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக கேட்டு உள்ளது. இந்த நிவாரண கோரிக்கை குறித்தும் இன்று ஆலோசனை செய்யப்படும்.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications