தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் LIVE: ஆளுநர் உரை..முதல்வர் வாசித்த தீர்மானம்..அதிமுக வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
ஆளுநர் தாமாக முன்வந்து வாசித்த உரையை அவைக்குறிப்பில் இடம்பெறச்செய்யக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே சட்டசபையில் இடம் பெறச்செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே ஆளுநர் ரவி வேகமாக வெளியேறினார். சட்டசபையில் முல்வர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போதே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

எனக்கு வானாளவிய அதிகாரம் இருப்பதாக நான் கூறவில்லை - சபாநாயகர் அப்பாவு.
அரசு தயாரித்த உரையை புறக்கணித்த விட்டு தானாக பேசுவது அநாகரீகம் - சபாநாயகர் அப்பாவு.
வேறு உயர்பதவிக்காக இதுபோல ஆளுநர் செயல்படுகிறாரோ என சந்தேகமாக உள்ளது - சபாநாயகர்.
ஆளுநரின் நோக்கம் என்ன வென்று தெரியவில்லை - சபாநாயகர்
பெரியார், அண்ணா என்ற பெயர்களையும் ஆளுநர் வாசிக்கவில்லை என திமுக கூட்டணி கட்சியினர் குற்றச்சாட்டு.
அம்பேத்கர் பெயரையும் வாசிக்க ஆளுநர் தவிர்த்து விட்டார் - திமுக கூட்டணி கட்சிகள்.
தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதை வாசிக்க ஆளுநர் தவிர்த்து விட்டார் - திமுக கூட்டணி கட்சிகள்

சர்வதேச அளவில் திறன் கொண்டவர்களாக இளைஞர்களை மாற்றுவதற்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது - ஆளுநர் உரை.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் - ஆளுநர் உரை.
தொழில் நிறுவனங்களில் பணியில் சேரும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர் - ஆளுநர் உரை.
கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - ஆளுநர் உரை
READ MORE
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!























Click it and Unblock the Notifications