சுதந்திர தினம்: தமிழ்நாடு முதலமைச்சர் விருது.. 5 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுதந்திரதினத்தையொட்டி தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கம் இந்த ஆண்டு ஐந்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Chief Minister’s Police Medal to 5 officers for independence day

ஐந்து காவல் தறை அதிகாரிகளின் விவரம் பின்வருமாறு:
அமரேஷ் புஜாரி (ஐபிஎஸ்)
கூடுதல் காவல்துறை இயக்குநர்
தொழில்நுட்ப பிரிவு, சென்னை

டாக்டர். அமல்ராஜ் (ஐபிஎஸ்)
கூடுதல் காவல்துறை இயக்குநர்
செயலாக்கம், சென்னை

சு.விமலா
காவல் துணை ஆணையாளர்
நுண்ணறிவு பிரிவு, சென்னை பெருநகர காவல்

ந.நாவுக்கரசன்
காவல் ஆய்வாளர்
கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, திருச்சி மாநகரம்

பா. பிரேம் பிரசாத்
தலைமை காவலர்

மத்திய குற்றப்பிரிவு சென்னை பெருநகர காவல்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+