அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்
ஈரோடு: அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 1.68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த நம்பியூரில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தாண்டு 1 லட்சத்து 68 ஆயிரத்து 414 மாணவா்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனா் என்றார். தனியார் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது என்பது தவறானது என்றும் விளக்கமளித்தார்.

அரசுப் பள்ளிகளை அனைவரும் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அவற்றை மேம்படுத்தமுடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். 2013, 2014ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதி 82 ஆயிரம் பேர் பணி வாய்ப்புக்காக காத்திருப்பதாகத் தெரிவித்த செங்கோட்டையன், கலந்தாய்வு மூலம் பாடவாரியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
வரும் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலணிகளுக்குப் பதில் ஷூ சாக்ஸ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் இலவசமாக 3 டயாலிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, அரசுப் பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் வருகை பதிவு இயந்திரங்களில் இனி இந்தி மொழி வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications