ரூபாய்: கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டம்.. மத்திய அரசுக்கு ஐ.பி. வார்னிங்!
டெல்லி: ரூபாய் பிரச்சினை இப்படியே தொடர்ந்தால், நாட்டில் கலவரம் வெடிக்கும் என மத்திய அரசுக்கு உளவுத்துறையும் எச்சரிக்கை செய்துள்ளது. ஏற்கனவே சுப்ரீம்கோர்ட்டும் இதே கருத்தை நேற்று கூறியிருந்தது.
புழக்கத்திற்கு ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் மக்கல் கொந்தளிப்புடன் உள்ளனர். சிறு சிறு போராட்டங்களையும், மாநில அரசுகள் போலீசாரின் லத்தியை கொண்டு அடக்குவது மக்களை இன்னும் கோபமடையச் செய்துள்ளன.

இந்தநிலையில் பொது நல வழக்குகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நாட்டில் கலவரம் வெடிக்கும் அபாயம் இருப்பதாக கோர்ட் அப்போது எச்சரித்தது.
இதேபோன்ற எச்சரிக்கையை மத்திய உளவுத்துறையும், அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, அனைத்து மாநிலங்களிலுமே செயற்கையான கலவரங்களை உருவாக்கவும் எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் உளவுத்துறை தகவல் அனுப்பியுள்ளது. மக்களை கலவரத்திற்கு தூண்டும் வேலையை தொடர்ந்து சில கட்சிகளும், அமைப்புகளும் முயன்று வருவதாகவும் எச்சரிக்கிறது உளவுத்துறை. கிராமங்களில் இந்த கலவரத்திற்கு விதை போடப்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications