அப்பாடா... இனிமேல் மருந்துச் சீட்டில் புரிவது போல எழுதப் போகிறார்கள் டாக்டர்கள்!
டெல்லி: டாக்டர்கள் எழுதித் தரும் மருந்துச் சீட்டுக்களில் இனிமேல் அனைவருக்கும் புரியும் வகையில் எழுதித் தரும் வகையில் சட்டம் போடப் போகிறார்களாம்.
பிரிஸ்கிரிப்ஷன் எனப்படும் மருந்துச் சீட்டுக்களில்தற்போது டாக்டர்களின் கையெழுத்து சாதாரணமானவர்களுக்குப் பெரும்பாலும் புரிவதில்லை. அதற்கு நோயாளிகள்,தங்களது இஷ்டத்திற்கு மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகவும், இதுபோன்ற பாதுகாப்புகாரணத்திற்காகவுமே இப்படி எழுதுகிறார்கள் டாக்டர்கள் என்ற கருத்து உள்ளது.
அதேசமயம், சிலநேரங்களில் மருந்துக் கடைகளிலே கூட டாக்டர்கள் எழுதித் தரும் சீட்டுகள் புரியாமல் போய் விடும் நிலையும் ஏற்படுகிறது.
இதையடுத்து அனைவருக்கும் புரியும் வகையில் பெரிய எழுத்துக்களில் டாக்டர்கள் எழுதித்தரும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்த வந்தன.
இதன்படிதற்போது ஒரு வரைவுநகலைமத்திய அரசுதயாரித்துள்ளது.அதற்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும் ஒப்புதல் அளித்து விட்டது. தற்போது, இந்த அறிவிக்கை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சகம் அனுமதி அளித்தால், மருந்து சீட்டுகளை பெரிய எழுத்துகளில் எழுதும் சட்டம் நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும்.
ஆனால் இப்படி பெரிய பெரிய எழுத்துக்களில் உட்கார்ந்து நிதானமாக எழுதினால் நோயாளிகளை அதிக அளவில் பார்க்க முடியாது, தேவையில்லாத தாமதம் ஏற்படும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications