உங்களுக்குத் தெரியுமா?.. தமிழகத்தில் ஆங்கிலமும் அதிகம் பேசப்படுகிறது!
Recommended Video

டெல்லி: இந்தியாவில் ஆங்கிலத்தை அதிகம் பேசும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம்.
இந்தியாவில் அரசியல் சாசன அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அட்டவணையில் இடம்பெறாத ஆங்கிலம் உட்பட 99 மொழிகளும் இந்தியாவில் தாய்மொழியாகக் கொண்டு பேசப்படுகின்றன.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரப்படி ஆங்கிலத்தை அதிகம் பேசும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் 1,06,656 பேர் ஆங்கிலத்தில் பேசுவதாக பதிவு செய்துள்ளனர்.
இதற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் 24,495 பேர் ஆங்கிலம் அதிகம் பேசப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர். கர்நாடகாவில் 23, 227 பேரும் மேற்கு வங்கத்தில் 14, 945 பேரும் ராஜஸ்தானில் 13, 202 பேரும் ஆங்கிலத்தை அதிகம் பேசுகின்றனர்.
இந்தியாவில் மொத்தம் 25,9678 ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்டு பேசுகின்றனர் என்கிறது இப்புள்ளி விவரம்.
இந்தியாவில் ஆங்கிலம் அதிகம் பேசும் மக்கள் - டாப் 5
| மாநிலங்கள் | மக்கள் எண்ணிக்கை |
| மகாராஷ்டிரா | 1,06,656 |
| தமிழ்நாடு | 24,495 |
| கர்நாடகா | 23,227 |
| மேற்கு வங்கம் | 14,945 |
| ராஜஸ்தான் | 13,202 |
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications