தானாக சரண்டைந்தவர் என் கணவர், கருணை காட்டுங்கள்: யாகூப் மேனன் மனைவி கோரிக்கை
மும்பை: தானாக வந்து சரணடைந்ததாதல் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று யாகூப் மேமனின் மனைவி ரஹின் தெரிவித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமன் வரும் 30ம் தேதி தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில் யாகூபின் மனைவி தனது கணவரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
எனக்கு நீதியின் மீது நம்பிக்கை உள்ளது. யாகூபின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு நான் அரசிடம் கேட்டுள்ளேன். அப்பாவி தான் சரணடைவார். அவர் சரண் அடைந்தும் அவர் அப்பாவி என்று புரிந்துகொள்ளவில்லை என்றால்... அவர் மீது கருணை காட்ட வேண்டும்.
மும்பை சம்பவத்திற்கு பிறகு எங்கள் குடும்பம் இந்தியாவை விட்டு ஓடிவிடவில்லை. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை கொண்டாட துபாய் சென்றோம் என்றார்.
யாகூப் மேமனின் குடும்பத்தார் கராச்சியில் வசித்து வருவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். 1994ம் ஆண்டு சரண் அடைவது குறித்து வழக்கறிஞரை சந்திக்க சென்ற இடத்தில் காத்மாண்டுவில் வைத்து யாகூப் கைது செய்யப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications