மத்திய அரசு பணிக்கு செல்கிறார் 'வதேரா'வை அம்பலப்படுத்திய அசோக் கெம்கா!
Subscribe to Oneindia Tamil

ஹரியானாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கெம்கா, அம்மாநிலத்தில் விவசாய நிலத்தை ராபர்ட் வதேரா குறைந்த நிலைக்கு வாங்கி டி.எல்.எப். நிறுவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்று லாபம் பார்த்ததை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து அம்மாநில அரசால் பல்வேறு துறைகளுக்கு அடிக்கடி மாற்றப்பட்டார் கெம்கா. கடைசியாக ஆவணகாப்பக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வதேராவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார் என்று கெம்கா மீது வழக்கு தொடர்ந்தது அம்மாநில அரசு.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் தாம் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விரும்புவதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது மோடி அரசு இதை ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் கெம்கா மத்திய அரசுப் பணி ஒன்றில் நியமிக்கப்பட இருக்கிறார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications