என்ன ஒரே புகை மூட்டமா இருக்கு... டெல்லியை படம் பிடித்து காட்டிய நாசா
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு குறித்து நாசா நிறுவனம் சாட்டிலைட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாடு குறித்து நாசா நிறுவனம் சாட்டிலைட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் மூலம் டெல்லி எந்த அளவுக்கு புகையால் நிரம்பி இருக்கிறது என கண்கூடாக தெரிகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அங்கு எட்டி இருக்கிறது.

இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் சமயத்தில் நாசா நிறுவனம் அதிர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் டெல்லி எந்த அளவுக்கு புகை மேகங்களால் சூழந்து இருக்கிறது என்பது காட்டப்பட்டு இருக்கிறது.
இதில் இருக்கும் முதல் புகைப்படத்தில் உள்ள சிவப்பு பகுதிகள் மாசுபட்ட காற்றை குறிக்கிறது. அதன்படி டெல்லியில் மிக அதிக அளவில் மாசடைந்த காற்று இருக்கிறது.

இரண்டாவது புகைப்படத்தில் புகை மேகங்கள் டெல்லியில் எந்த பகுதியில் எல்லாம் சூழ்ந்து இருக்கிறது என காட்டப்பட்டு உள்ளது.
மேலும் இந்த புகையால் லக்னோ, லாகூர், கான்பூர் பகுதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் காற்று மாசின் அளவு 1010 புள்ளிகளை விட அதிகமாக இருக்கிறது. இது இதுவரை உலகில் பதிவான காற்று மாசு அளவை விட அதிகம் என நாசா எச்சரித்து இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications