இனி நிறுவனம் மாறினால் பிஎப் கணக்கும் தானாக மாறும்.. விரைவில் அமல்
பணியாளர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறினால் பிஎப் கணக்கும் தானாக மாற்றப்படும். இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
டெல்லி: இப்போது, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் டக்டக்கென்று வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறுவது சகஜமாகிவிட்டது. இனி அப்படி மாறுவோரின் பிஎப் கணக்கும் தானாக மாறிவிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு வாழ்நாள் சிறுசேமிப்பு திட்டமான பிஎப் கணக்கு எனப்படும் சேமநல நிதி கணக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்தில் சேர்ந்தால், அவர்கள் உடனடியாக பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கை முடித்துக் கொண்டு பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள்.

ஒரு சிலர் மட்டுமே அந்தப் பணத்தை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்கில் இணைத்துக் கொள்கிறார்கள். பழைய நிறுவனத்தில் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்தின் கணக்கோடு சேர்க்கும் பணி ஊழியர்களுக்கிடையே சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்நிலையில், ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்தில் சேரும் போது பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கு புதிய நிறுவனத்துடன் தானாக மாறும் வகையில் மத்திய அரசு வழி வகை செய்துள்ளது. இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications