தீவிரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும்.. காபூல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!
காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 6 நாட்கள் பயணமாக, ஜெர்மனிஇ ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று பயங்க தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.
காபூலில் இந்திய தூதரகம் அருகே இன்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்திய தூதரகம் சேதம்
காபூலின் இந்திய தூதரகம் அருகே சுமார் 1.5 கி.மீ தூரத்தில் உள்ள ஈரானிய தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இந்திய தூதரக கட்டடம் லேசாக சேதமடைந்துள்ளது.

ஊழியர்கள் சேஃப்
தூதரக அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து ஊழியர்களும் பத்திரமாக உள்ளதாக இந்திய தூதர் மான்ப்ரீத் வோரா கூறினார்.
|
மோடி கடும் கண்டனம்
இந்நிலையில் காபூலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, காபூலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் எங்களின் அனுதாபங்கள்.
|
தோற்கடிக்கப்பட வேண்டும்.
அனைத்து விதமான தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ள இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் படைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இவ்வாறு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications