ரத்தாகும் தனி ரயில்வே பட்ஜெட்- பொதுபட்ஜெட்டுடன் இணைந்து தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை
டெல்லி: ரயில்வே துறைக்கு என தனியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கைவிடப்பட்டு பொதுபட்ஜெட்டுடன் இணைந்து தாக்கல் செய்வது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் 1924-ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் தனியே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சுதந்திரத்துக்குப் பின்னரும் மத்திய அரசின் பட்ஜெட் 2 பாகங்களாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

முதலில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டும், அதன்பின் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. பொது மக்களின் பயணத்துக்காக அதிக அளவிலும், சரக்கு போக்கு வரத்துக்காக குறைவான அளவிலும் ரயில் சேவை பயன்படுத்தப்பட்டது.
அப்போது மத்திய பட்ஜெட்டில் ரயில்வேயின் பங்கு 70% என இருந்தது. தற்போது 15% என குறைந்துவிட்டது. தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் ரயில்வே துறை சிக்கியுள்ளது.
தற்போது 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தினால் மேலும் ரூ30,000 கோடி ரயில்வே துறைக்கு சுமை ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை சேர்த்துவிடுங்கள் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு நிதி அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வருகிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications