கங்கையை சுத்தப்படுத்த கோரி உண்ணாவிரதம் இருந்த பீடாதிபதி மரணம்
வாரணாசி: சுத்தமான கங்கைக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பீடாதிபதி மரணமடைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி மகாசம்சான் என்னும் பீடத்தின் பீடாதிபதியாக இருந்து வந்தவர், நாக்நாத் யோகேஷ்வர். இவர், கங்கை நதியை சுத்தப்படுத்தக்கோரி 2008-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

ஆயிரம் நாட்கள் கடந்த நிலையில், 2011 மத்திய பிரதேச கவர்னர் ராம் நரேஷ் யாதவ் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை அப்போது கைவிட்டார்.
இந்த நிலையில் நாக்நாத் யோகேஷ்வர் கடந்த சில மாதங்களாக கங்கையை சுத்தப்படுத்த கோரியும், உத்தரகாண்ட்டில் கங்கை நதிக்கு குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாரணாசியில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சுந்தர்லால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கான இறுதிச் சடங்கு மணிகார்னிகா பகுதியில் நேற்று மாலை நடந்தது.
கங்கையை சுத்தப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த 2-வது பீடாதிபதி இவர் ஆவார். 2011-ல் இதே கோரிக்கைக்காக உத்தரகாண்ட்டில் சுவாமி நிகமானந்த் என்னும் பீடாதிபதி 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications