குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்புங்கள்: அரசு ஊழியர்களுக்கு அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவு
அலகாபாத்: அரசு ஊழியர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2013 மற்றும் 2015ம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு துணை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட முறையை கண்டித்து உமேஷ் குமார் சிங் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
அரசு ஊழியர்கள், மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள், நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் அரசிடம் இருந்து ஊதியம் மற்றும் இதர சலுகைகள் பெறுபவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு நடத்தும் துவக்கப் பள்ளிகளுக்கு தான் அனுப்பி வைக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசின் தலைமை செயலாளர் எடுக்க வேண்டும். இதற்கு அவருக்கு 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் அரசு ஊழியர்கள் பள்ளிகளுக்கு எவ்வளவு கட்டணத் தொகையை செலுத்துகிறார்களோ அதே அளவு தொகையை அரசு கருவூலத்திலும் செலுத்த வேண்டும்.
கல்வித் துறை கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அரசு துவக்கப் பள்ளிகளில் லட்சக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்திருக்காது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications