நாட்டின் புதிய துணை ஜனாதிபதியானார் வெங்கையா நாயுடு!
நாட்டின் 13வது குடியரசுத் துணை தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றார்
டெல்லி: நாட்டின் 13வது குடியரசுத் துணை தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்றார். அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
புதிய துணைக் குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மஹாத்மா காந்தி - ராஜாஜியின் பேரனுமான, கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.

வெற்றி பெற்ற வெங்கையா
இந்த தேர்தலில் அதிகம் ஓட்டுகள் பெற்று வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

13வது துணை ஜனாதிபதியாக
அதன்படி நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக இன்று வெங்கையா நாயுடு பதவி பதவியேற்றார். இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
|
தலைவர்கள் பங்கேற்பு
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
|
ராஜ்யசபா தலைவர்
அவர்கள் புதிய துணை குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற வெங்கையா நாயுடு ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபா தலைவர்
அவர்கள் புதிய துணை குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற வெங்கையா நாயுடு ராஜ்யசபா தலைவராகவும் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications