எங்களை தாக்கும் வரை உங்களை நிம்மதியாக வாழவிட மாட்டோம்: பிரான்ஸை மிரட்டும் ஐஎஸ்
பாரீஸ்: சிரியாவில் எங்களின் அமைப்பினர் மீது குண்டு வீசித் தாக்குவதை நிறுத்தாவிட்டால் உங்கள் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பிரான்ஸுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகினர், 352 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகள் வீசி அழித்து வருகிறது. இந்த கூட்டுப்படையில் அண்மையில் பிரான்ஸ் சேர்ந்தது.

இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது,
சிரியாவில் எங்கள் ஆட்கள் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடக்கும் வரையில் பிரான்ஸில் இது போன்ற தாக்குதல்கள் தொடரத் தான் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீடியா பிரிவான அல் ஹயாத் மீடியா மையம் கூறியிருப்பதாவது,
நீங்கள் எங்கள் மீது குண்டுகள் வீசும் வரை நீங்கள் நிம்மதியாக வாழ முடியாது. மார்க்கெட்டுக்கு சென்று வரக்கூட நீங்கள் அஞ்சி நடுங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் உள்ள தீவிரவாதிகள் பிரான்ஸை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் அபு மரியம் என்பது அடையாளம் தெரிந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications