வானத்தில் வலம் வரும் டெஸ்லா காரை கண்காணிக்கும் நாசா.. காரணம் இருக்கு மக்களே!
வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் டெஸ்லா காரை தற்போது நாசா கண்காணித்துக் கொண்டு இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: உனக்குச் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் டெஸ்லா கார் போல இருக்க வேண்டும் என்று கூறுங்கள். வானத்தில் அந்த கார் ஏவப்பட்டதில் இருந்து ஜாலியாக யாருக்கும் கட்டுப்படாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
இந்த கார் உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்து இருக்கிறார்.
தற்போது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் நாசா அதை கண்காணித்துக் கொண்டும் உள்ளது.
| |
டெஸ்லா
டெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான 'செர்ரி ரெட் டெஸ்லா' கார் ஆகும் இது. இந்த அந்த நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தன்னுடைய கலெக்சனில் வைத்து இருந்த கார். இது ஆரம்பத்தில் பேட்டரியில் இயங்கிக் கொண்டு இருந்தது. 4 மணி நேரத்தில் அதன் பேட்டரி தீர்ந்தது.
|
கண்காணிக்கும்
தற்போது இந்தக் காரை நாசா கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான தனி பணியாளர்களையும் நியமித்து உள்ளது. இதற்கான தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடம் சொல்லியும் உள்ளது. இரண்டு நிறுவனமும் தற்போது நெருக்கமாக இருப்பதால் இதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை.
| |
என்ன காரணம்
நாசா இதைக் கண்காணிக்க முக்கிய காரணம் இருக்கிறது. நாசாவை பொறுத்த வரை வானத்தில் இருக்கும் எல்லாப் பொருளும் எதோ ஒரு வகையில் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியது. அந்த வகையில் இந்தக் காரையும் கண்காணிக்கும். மேலும் இதை விண்கல் என்று தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
|
சிதறும்
இதில் இருந்த பேட்டரி 1 நாள் வரும் என்றார்கள். ஆனால் 4 மணி நேரத்தில் தீர்ந்துவிட்டது. அதேபோல் இந்த காரும் இந்த வருட இறுதிக்குள் சுக்குநூறாக உடையும் என்று கூறப்படுகிறது. விண்வெளியில் இருக்கும் மாறுபட்ட கதிர்வீச்சு காரணமாக இப்படி நடக்கும் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications