டிஆர்பிக்காக நேபாளத்தை வைத்து அனுதாபம் தேடும் இந்திய மீடியாக்கள்.. நேபாள மக்கள் குற்றச்சாட்டு!
காத்மாண்டு: நேபாளத்தின் உண்மையை நிலையை தவிர்த்து டிஆர்பிக்காக இந்திய மீடியாக்கள் செய்தி வெளியிடுவதாக அந்த நாட்டு மக்கள் கோபப்படுகின்றனர்.
நேபாளத்தில் 80 ஆண்டுகளுக்கு பிறகு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கி, 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய மீடியாக்கள், நேபாளத்தில் சென்று குவிந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அதிலும் சில ஆங்கில காட்சி ஊடகங்கள் பரபரப்புக்காக, பொய்யான செய்திகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் நேபாள மக்கள், இந்த செய்திகளால் மேலும் வருத்தமடைந்துள்ளனர். தங்கள் கோபத்தை டிவிட்டரில் அவர்கள் வெளிப்படுத்தினர். #GoHomeIndianMedia என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, இந்திய மீடியாக்கள் மீது வசைமாறி பொழிந்தனர்.
கொச்சையாக சொல்ல வேண்டுமானால், உன் வேலையை பார்த்துகிட்டு உன் ஊருக்கு போ...என்பதுதான் இந்த ஹேஷ்டேக் சொல்ல விளைவது.
நேற்று நாள் முழுக்க நேபாளத்தில் இந்த ஹேஷ்டேக் தேசிய அளவிலான டாப் டிரெண்டிங்கில் இருந்தது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications