“கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும்” - செளதி
மத்திய கிழக்கு அண்டை நாடுகளால் விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையை கத்தார் நிராகரித்தது. இதையடுத்து கத்தார் மீதான கட்டுப்பாடுகள் தொடரும் என்று செளதி அரேபியா அறிவித்துள்ளது.
கத்தார் விவகாரம் குறித்து நான்கு அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கெய்ரோவில் கலந்தாலோசித்தபோது, தங்களின் நிபந்தனைகளுக்கு கத்தார் அளித்த "எதிர்மறையான" பதில் வருத்தமளிப்பதாக தெரிவித்தனர்.
"நிலைமையின் தீவிரத்தையும் ஆழத்தையும்" கத்தார் புரிந்துக்கொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
சௌதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் கடந்த மாதம் கத்தார் உடனான உறவுகளை துண்டித்துவிட்டன.
ஜிகாதி குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டிய இந்த நாடுகள், கத்தாரின் கொள்கைகளில் பெரும் மாற்றங்களைக் கோரியிருந்தன.
குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்கு தீர்வைத் தருமா?
தொடர்புடைய செய்திகள்
- கத்தார் நெருக்கடி: சௌதி அரேபியா வரம்பு மீறிவிட்டதா?
- கத்தார் மீது தடையை விலக்க வளைகுடா நாடுகள் நிபந்தனை
- நிபந்தனைகளை நிராகரித்தது கத்தார்
- கத்தார், வளைகுடா நாடுகளுக்கு இடையில் குடும்ப பிரச்சனை: அமெரிக்கா
- அமெரிக்காவிடமிருந்து 12 பில்லியன் டாலருக்கு ஆயுதங்களை வாங்கும் கத்தார்
பிற செய்திகள்
- 2ஜி வழக்கில் ஆகஸ்ட் 25-க்குப் பிறகு தீர்ப்பு
- கத்தார் நெருக்கடி: சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் கெய்ரோவில் சந்திக்கின்றன
- அமெரிக்கா-தென் கொரியா கூட்டாக நடத்திய ஏவுகணை சோதனை
- 3 எம்.எல்.ஏ.க்களை கிரண்பேடி நியமித்ததால் புதுச்சேரியில் புயல்
- சமூக ஊடகங்களில் மீம்' விளம்பரங்கள்: இது ஒரு டிஜிடல் வியூகம்!
- எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புதிய புத்தகம்
- ''திருமண நாளில் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டேன்''
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?













Click it and Unblock the Notifications