இங்கிலாந்தை அதிக காலம் ஆண்டவர்: "பூட்டி" விக்டோரியாவை தோற்கடித்த எலிசபெத்
லண்டன்: 25வது வயதில் ராணியான இரண்டாம் எலிசெபத் இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெயரை எடுத்துள்ளார்.
இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா தான் அந்நாட்டை அதிக காலம் ஆண்ட ராணியாக இருந்தார். அவர் இங்கிலாந்தை 63 ஆண்டுகள் 7 மாதம், 2 நாட்கள், 16 மணிநேரம் மற்றும் 23 நொடிகள் ஆண்டார். இந்நிலையில் ராணி விக்டோரியாவின் சாதனையை இரண்டாம் எலிசபெத் ராணி தனது 89வது வயதில் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார்.

கேமரூன்
இங்கிலாந்தை அதிக காலம் ஆண்ட ராணி என்ற பெருமையை பெற்ற எலிசபெத்திற்கு இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எலிசபெத்
விக்டோரியா மகாராணி தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். எலிசபெத் தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு தனது 25வது வயதில் 1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி இங்கிலாந்தின் ராணியாக மகுடம் சூட்டிக் கொண்டார்.

12 பிரதமர்
எலிசபெத் ராணியாக ஆன பிறகு இங்கிலாந்தில் வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 12 பேர் பிரதமர் ஆகியுள்ளனர். அதே கால கட்டத்தில் அமெரிக்காவில் ஹாரி எஸ். ட்ரூமேன் முதல் ஒபாமா வரை 12 பேர் அதிபர்களாகியுள்ளனர்.

சிறந்த ராணி
இங்கிலாந்தை இதுவரை ஆண்டவர்களிலேயே இரண்டாம் எலிசபெத் தான் சிறந்தவர் என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

என்னத்த?
இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறந்த சிந்தனையாளர், பிரச்சனைகளை சமாளிப்பதில் வல்லவர் என்று பலர் புகழ்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் டேவிட் ஸ்டார்கி கூறுகையில், எலிசபெத் பெரிதாக எதையும் செய்தது இல்லை. மக்கள் நினைவு வைத்துக் கொள்ளும்படி அவர் எதையும் செய்யவில்லை என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications