ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கம்
ரியாத் : ரியாத் தமிழ்ச் சங்கம், ஏபிசி திருக்குறள் மேட்ரிக்ஸ் அமைப்புக்கள் இணைந்து, உழைப்பாளர் தினமான மே 1 ம் தேதியன்று முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கத்தை நடத்த உள்ளன. இந்திய - இலங்கை நேரப்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. புலவர் சண்முக வடிவேல் தலைமையேற்று, இவ்விழாவை நடத்த உள்ளார்.
ஏழு நிமிட பேச்சில் பல்வேறு திருக்குறள் ஆர்வலர்கள், நிகழ்ச்சி பாவையாளர்களை திருக்குறள் படிக்க ஊக்குவிப்பதற்காக இந்த கரத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 120 நிமிடங்கள் நடைபெறும் இவ்விழாவில் 13 பேச்சாளர்கள், தலா 7 நிமிடம் வீதம் திருக்குறளில் அமைந்த பல்வேறு தலைப்புகள் குறித்து பேச உள்ளனர். மொத்தம் 91 நிமிடங்கள் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

விழாவின் முதல் அங்கமாக பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்றும் 13 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். பிறகு வரிசை அடிப்படையில் 13 பேச்சாளர்களும் பேச உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக 13 தலைப்புகளில் பேச்சாளர்கள் பேச உள்ளனர். பேச்சாளர் ஒருவர் பேசி முடித்த பிறகு, அவர்களுக்கு ஒன்று முதல் 5 வரை பார்வையாளர்கள் புள்ளிகள் அளிப்பார்கள். பேச்சாளருக்கு அல்லாமல், அவரின் தலைப்பு மற்றும் பேச்சின் அடிப்படையில் இந்த புள்ளிகள் வழங்கப்படும்.
அனைத்து பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு, 1 முதல் 13 என்ற வரிசையில் பேச்சாளர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதில் பார்வையாளர்களையும் கேள்விகள் கேட்டு, பதில் அளிப்பவர்களுக்கு பரிசகள் வழங்கப்பட உள்ளது. டாப் 10 பார்வையாளர்களுக்கு பரிசுகள் அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும். இவை அனைத்தும் 2 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்படும்.
முற்றிலும் இணையம் வழியாக இந்த விழா நடத்தப்பட உள்ளது. ரியாத் தமிழ்ச்சங்கம், ஏபிசி மேட்ரிக்ஸ் ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து ஆரஞ்ச் தமிழ் டாட் காம் இந்த போட்டியை நடத்த உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications