ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கம்
ரியாத் : ரியாத் தமிழ்ச் சங்கம், ஏபிசி திருக்குறள் மேட்ரிக்ஸ் அமைப்புக்கள் இணைந்து, உழைப்பாளர் தினமான மே 1 ம் தேதியன்று முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கத்தை நடத்த உள்ளன. இந்திய - இலங்கை நேரப்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. புலவர் சண்முக வடிவேல் தலைமையேற்று, இவ்விழாவை நடத்த உள்ளார்.
ஏழு நிமிட பேச்சில் பல்வேறு திருக்குறள் ஆர்வலர்கள், நிகழ்ச்சி பாவையாளர்களை திருக்குறள் படிக்க ஊக்குவிப்பதற்காக இந்த கரத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 120 நிமிடங்கள் நடைபெறும் இவ்விழாவில் 13 பேச்சாளர்கள், தலா 7 நிமிடம் வீதம் திருக்குறளில் அமைந்த பல்வேறு தலைப்புகள் குறித்து பேச உள்ளனர். மொத்தம் 91 நிமிடங்கள் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

விழாவின் முதல் அங்கமாக பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்றும் 13 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். பிறகு வரிசை அடிப்படையில் 13 பேச்சாளர்களும் பேச உள்ளனர். ஒருவர் பின் ஒருவராக 13 தலைப்புகளில் பேச்சாளர்கள் பேச உள்ளனர். பேச்சாளர் ஒருவர் பேசி முடித்த பிறகு, அவர்களுக்கு ஒன்று முதல் 5 வரை பார்வையாளர்கள் புள்ளிகள் அளிப்பார்கள். பேச்சாளருக்கு அல்லாமல், அவரின் தலைப்பு மற்றும் பேச்சின் அடிப்படையில் இந்த புள்ளிகள் வழங்கப்படும்.
அனைத்து பேச்சாளர்களும் பேசி முடித்த பிறகு, 1 முதல் 13 என்ற வரிசையில் பேச்சாளர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதில் பார்வையாளர்களையும் கேள்விகள் கேட்டு, பதில் அளிப்பவர்களுக்கு பரிசகள் வழங்கப்பட உள்ளது. டாப் 10 பார்வையாளர்களுக்கு பரிசுகள் அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும். இவை அனைத்தும் 2 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்படும்.
முற்றிலும் இணையம் வழியாக இந்த விழா நடத்தப்பட உள்ளது. ரியாத் தமிழ்ச்சங்கம், ஏபிசி மேட்ரிக்ஸ் ஆகிய அமைப்புக்களுடன் இணைந்து ஆரஞ்ச் தமிழ் டாட் காம் இந்த போட்டியை நடத்த உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications