கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒரு டோஸ் போதுமாம்.. ஆன்டிபாடி உருவாகிறது!
மாஸ்கோ: ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினாலே போதிய அளவுக்கு உடலில் ஆண்டிபாடி உருவாக்குவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்திருக்கிறது.
Recommended Video
செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக பல நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்க உள்ளது.

பொதுவாக இந்த தடுப்பூசி, குறிப்பிட்ட கால இடைவெளியில், 2 டோஸ் போடப்படுகிறது. இதன் வெற்றி சதவீதம் 92 என்று கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுக்க தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இருக்கும் நிலையில் சிங்கிள் தடுப்பூசி அல்லது இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பல ஆய்வாளர்களும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் மூலமாக குறைந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி அதிக மக்களுக்கு நன்மை பயக்க முடியுமா என்பது அவர்களது ஆய்வு.
அர்ஜென்டினாவில் உள்ள 289 சுகாதாரப் பணியாளர்களிடம் ஸ்பூட்னிக் V செலுத்தி பரிசோதனை செய்து பார்த்து இந்த முடிவை கண்டறிந்துள்ளனர். முதல் டோஸ் பெற்ற மூன்று வாரங்களுக்குள், இந்த பங்கேற்பாளர்களில் 94 சதவீதம் பேர் வைரஸுக்கு எதிராக ஐ.ஜி.ஜி ஆன்டிபாடிகளை உருவாக்கின.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications