முகம்மது அலியின் இறுதிச் சடங்கு.... பல ஆயிரம் பேர் கண்ணீர் அஞ்சலி!
லூயிஸ்வில்லி, கெண்டகி: அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லி நகரில் மறைந்த குத்துச் சண்டை மாமேதை முகம்மது அலியின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. பல ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டு அலிக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக பல ஆயியர் பேர் குவிந்ததால் லூயிஸ்வில்லி நகரே ஸ்தம்பித்தது. தெருக்கள் தோறும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. ஜானசா எனப்படும் இறுதித் தொழுகையில் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஜானசா தொழுகைக்குப் பின்னர் அலியின் உடல் கேவ் ஹில் கல்லறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
துருக்கி அதிபர் தய்யீப் எர்டோகன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

74 வயதான அலி சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4ம் தேதி மரணமடைந்தார். குத்துச் சண்டை உலகில் பல சாதனைகளைப் படைத்வதர் அலி. முடி சூடா மன்னராக திகழ்ந்தவர். 56 வெற்றிகளையும், 5 தோல்விகளையும் கண்ட சாதனையாளர்.
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட முகம்மது அலி தனது இறுதி மூச்சை நிறுத்திய தகவல் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அலியின் உடல் சொந்த ஊரான லூயிஸ்வில்லிக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications