16 அமைப்புகள், 424 வெளிநாடு வாழ் ஈழத் தமிழருக்கு தடை- இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
கொழும்பு: வெளிநாடுகளில் செயல்படும் 16 ஈழத் தமிழர் அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 424 பேரை தடை செய்வதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட உடனேயே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர் அமைப்புகளை தடை செய்யப் போவதாக இலங்கை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து மார்ச் 21-ந் தேதியிட்ட கெஜட் அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளாக பட்டியலிடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த அமைப்புகளின் நிர்வாகிகள், அவற்றுடன் தொடர்புடைய 424 பேர் பெயர், வாழும் நாடு, தொலைபேசி இலக்கங்கள் ஆகியவற்றை வெளியிட்டு அனைவரும் தடை செய்யப்பட்டவர்களாகவும் இலங்கை அரசு அந்த கெஜட் அறிவிப்பில் கூறியுள்ளது.
தடை செய்யப்பட்ட அமைப்புகள், தடை செய்யப்பட்ட 424 பேர் பற்றிய இலங்கை அரசின் கெஜட் விவரம்:
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications