ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட் கைது வழக்கில் 2 பாக். தூதரக அதிகாரிகள் பெயர் சேர்ப்பு- விரைவில் கைது?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாகிஸ்தான் உளவாளி ஜாகிர் ஹூசேன் கைது செய்யப்பட்ட வழக்கில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களைக் கைது செய்ய தமிழக அரசு தீவிரம்காட்டும் எனக் கூறப்படுகிறது.
சென்னையில் பிடிபட்ட ஜாகிர் ஹூசேன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா ஆகியோர் உத்தரவில்தான் தாம் உளவு பார்த்ததாக கூறியிருக்கிறான்.
இதைத் தொடர்ந்து இந்த 2 அதிகாரிகள் பெயரை எப்.ஐ. ஆரில் சேர்த்திருக்கிறது சென்னை போலீஸ். இதனால் இந்த இரு அதிகாரிகளையும் கைது செய்யும் நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை கைது செய்வது எளிதான ஒன்று அல்ல என்பதால் அத்தனை சட்ட வழிகளையும் தமிழக போலீசார் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications