குளித்தலை அருகே பொது மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
கரூர்: குளித்தலை அருகே சாலை வசதி செய்து தரக் கோரி பொது மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், தோகமலை ஒன்றியம் தளிஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட புரசம்பட்டி, புரசம்பட்டி காலனி, எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நங்கவரம் புரசம்பட்டி இணைப்பு சாலையை சரி செய்து தரக்கோரி அதிமுக, திமுக ஆகிய இரண்டு அரசுகளிடமும் கோரிக்கை வைத்து வைத்து வருகின்றனர். ஆனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் அவர்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்கவில்லை.

இதனால் ஆவேசம் அடைந்த பொது மக்கள் மனு நீதி நாளான திங்கட்கிழமை அன்று கரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனுக்களை அளித்தனர். மேலும், தங்களது கோரிக்கையை வலுயுறுத்தி பல முறை பல்வேறு வித போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனாலும் மாவட்ட நிர்வாகமும் சரி, தமிழக அரசும் சரி அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.
இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்ய போவதாக நேரு இளைஞர் நற்பணி மன்றம், அனைத்து மகளிர் மன்றம் மற்றும் பொது மக்கள் முடிவு செய்து அறிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications